ஆத்தா அடிக்கையில
அட அங்கு இங்கு வலிக்களையே
நீ ஓடிவந்து தடுக்கையில
நெஞ்சில் ஒரு கூட பூ கொட்டுதே
சுக்கான் பாறையில
ஒரு துன்பச்செடி பூத்தது போல்
எதோ மனசுக்குள்ள
ஒரு இலுப்பச தட்டுப்படுதே
யான் கண்ணு முன்னே
நெஞ்சு வெலகுதே
யான் கன்னுவழி உசுர் ஒழுகுதே
இது நல்லதுக்கா இல்ல கேட்டதுக்கா
நெஞ்சு போகும் வழி போன போழப்பிருக்கா
No comments:
Post a Comment